தரங்கம்பாடி பேரூராட்சியில்

img

தரங்கம்பாடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் காந்தியடிகளின் 150வது பிறந்த தினத்தையொட்டி 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையில் புதனன்று நடை பெற்றது.